இன்று ஜனாதிபதியை சந்திக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கீரிமலையில் அமைக்கப்பட்ட 100 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார். கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அவர் சந்திக்கவுள்ளதாகவும், அவர்களின் வீடுகளுக்குச் … Continue reading இன்று ஜனாதிபதியை சந்திக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்!